சுட்டுக் கொல்லப்பட்ட காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் - உறவினர்கள்
  • 6 years ago
ஆந்திர வனத்துறையினரால் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended