திருவள்ளூரில் காவல் நிலையம் முன் பெண் தீக்குளித்து உயிரிழ்ந்த விவகாரம்
  • 6 years ago
திருவள்ளூரில் காவல் நிலையம் முன் பெண் தீக்குளித்து உயிரிழ்ந்த விவகாரம் தொடர்பாக திருவேற்காடு காவல் ஆய்வாளர் மற்றும் SI இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற செய்யப்பட்டுள்ளனர்.
Recommended