ரோஜா பூ கொடுத்து பாராட்டு.. அசத்திய போலீஸ்!

  • 6 years ago
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

Hundreds of bicycles were wearing a head cover and wearing awareness about the need for wearing helmet helmets in a new bus stand at Vellore

Recommended