பிரதமர் மோடியை கொலைசெய்ய திட்டமிட்டதாக எழுத்தாளர் கைது- வீடியோ

  • 6 years ago

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம்சாட்டி, எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான வரவர ராவ் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ஹைதராபாத்திலுள்ள வரவர ராவ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தெலுங்கானா போலீசார் உதவியுடன் புனேயிலிருந்து வந்திருந்த போலீசார் சோதனைகளை நடத்தினர்.

The Maharashtra Police on Tuesday arrested Maoist ideologue Varavara Rao in Hyderabad for his alleged involvement in a plot to assassinate Prime Minister Narendra Modi, his family members said.

Recommended