கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • 6 years ago

கேரளாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத பலத்த மழை கொட்டி தீர்த்தது. பல்வேறு அணைகளில் இருந்தும் கேரள அரசு மொத்தமாக தண்ணீரை திறந்து விட்டதால், எர்ணாகுளம், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

Heavy 7-11 cm in 24 hours rainfall is most likely to occur on at one or two places in Kerala on 27th & 28th August 2018 in Kerala.

Recommended