கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பிளஸ்-1 மாணவி 1 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்

  • 6 years ago
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது.

Recommended