மெரினா விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்-வீடியோ

  • 6 years ago
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கருணாநிதியின் இறப்பை வைத்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கீழ் தரமான அரசியல் செய்து வருகிறார்.மெரினாவில் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் தான் அங்கு அனுமதி மறுக்கப்பட்டது,வழக்குகள் திரும்ப பெறப்பட்ட பின்பு கருணாநிதிக்கு உரிய மரியாதைஅளிக்கப்பட்டுஅடக்கம்செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு அவர் அரசியல் முதிர்ச்சி அற்றவர் என்பதையே காட்டுகிறது.நேரத்திற்கு நேரம் பேசக்கூடியவர்,ஒரு சில இடத்தில் தெளிவாக பேசுவார்.கருணாநிதி விவகாரம் குறித்து பேசிய பேச்சு ஏற்றுக்கொள்ளதக்கதுஅல்ல.தி.மு.கவினரும்,அ.தி.மு.கவினரும்சூரியன்,சந்திரன் போன்ற மனப்பான்மையை கொண்டவர்கள்,எம்.ஜி.ஆர் தி.மு.க விற்காக முழுமையாக உழைத்தவர் என்றார்.

Seloor Raju criticized Rajinikanth who had time to change the time

Recommended