குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
  • 6 years ago
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் பல ஆறுகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் பாலம் உடைந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended