புதுச்சேரியில் இருந்து சாராயம், மதுபாட்டில் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் - காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
  • 6 years ago
புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended