23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் தவிப்பு- வீடியோ

  • 6 years ago
மானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.


There were around 150 pilgrims stranded in Simikot and 50 in Hilsa, near Nepal-Tibet border due to bad weather in Mansarovar.

Recommended