மனைவி இறந்த சோகத்தில் குழந்தையை கொன்று தற்கொலை செய்த தந்தை- வீடியோ

  • 6 years ago
மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

Recommended