புகாருடன் வருபவர்களை மந்திரவாதியிடம் அனுப்பும் போலீஸ்- வீடியோ
- 6 years ago
சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மலா என்பவர். இவருக்கு வயது 40. போன மாசம், 15-ம் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் 11.5 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு போய்விட்டனர்.
நகை கொள்ளை போகவும் அதிர்ச்சியடைந்த நிர்மலா, உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க போனார்.
Salem inspector who sends wizard
நகை கொள்ளை போகவும் அதிர்ச்சியடைந்த நிர்மலா, உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க போனார்.
Salem inspector who sends wizard