ராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை- சுமித்ரா மகாஜன்- வீடியோ
  • 6 years ago

ராகுல்காந்தி எனக்கும் மகன் போன்றவர்தான். எனவே அவர் தவறு செய்தால் அதை கண்டிப்பது தாயின் கடமை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு ராஷ்ட்ரீய கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது நேற்றைய தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேச வேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.

Rahul Gandhi is like my son, If he does anything wrong its mom's responsible to condemn him, says Speaker Sumitra Mahajan.
Recommended