கோமாவில் இருந்த மாணவன் ஆசிரியர் குரலை கேட்டு விழித்த அதிசய சம்பவம்- வீடியோ
  • 6 years ago
கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாலை பள்ளி முடிந்ததும் அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தான். இதையடுத்து, அருண் பாண்டியனை அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது நாடித்துடிப்பு மிகவும் குறைந்து இருந்தது. அதனால் டாக்டர்கள், "தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுங்கள்" என்றனர்.

Student listening to the teachers voice survivor in Tanjore. Student who was in Coma awakens after hearing Teacher's voice.
Recommended