நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை...பள்ளிகளுக்கு விடுமுறை- வீடியோ

  • 6 years ago
நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.


Heavy rain in Nilgiris, collector announced holiday for Schools and colleges in two taluks.

Recommended