சங்கரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுப்பதை பற்றி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

  • 6 years ago
விழுப்புரம் மாவட்டம், சங்கரபரணி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், 3 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended