தூத்துக்குடி நீதிமன்றத்தில் வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்களிஞர்கள் மீது, மதிமுகவினர் தாக்குதல்

  • 6 years ago
பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது Judicial நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராககிவிட்டு வெளியே வந்த போது, நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் மற்றும் முத்தையாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் ஆகிய இரண்டு பேரும், வைகோவை பார்த்து தரக்குறைவாக திட்டினர். தொடர்ந்து அவர்கள் இருவரும் வைகோ பெயரை கூறி தரக்குறைவாக பேசியதால் வைகோ உடன் வந்த மதிமுகவினர் அவர்களை தாக்கினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு வந்த போலீசார் குடிபோதையில் இருந்த வழக்கறிஞர்களை அழைத்து சென்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended