ஆட்சியாளர்களுக்கு மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை - மு.க.ஸ்டாலின்

  • 6 years ago
தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை என்றும் தங்களது ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் கவனம் செலுத்துவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended