காவிரி தீர்ப்பை கர்நாடகா அரசு மதிக்க வேண்டும்:இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-முத்தரசன்

  • 6 years ago
காவிரி தீர்ப்பை கர்நாடகா அரசு மதித்து நடக்காவிட்டால் மத்திய அரசு கர்நாடகா அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திலகர் திடல் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.,,,

அப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆளுனரை அவமதித்தால் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை உண்டு என்ற சட்டம் கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று ஒரு தலைவர் கூறியதாக செய்திகள் வருகிறது எனவும். ஆளுனரை யாரும் அவமதிக்கவில்லை என்றும் கூறினார். மேலும் ஆளுநர் தான் தமிழகத்தை அவமதித்து வருகிறார் எனக்கூறிய அவர், இதற்கு என்ன தண்டனை என்பதை கருத்தை கூறிய தலைவர் தான் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended