Wild elephant entered the village and damaged crops
  • 6 years ago
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended