மக்கள் நீதி மையத்தின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்- வீடியோ

  • 6 years ago
மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக கூறினார்.

Actor Kamal Haasan announced that the temporary high commission of the Makkal Needhi Maiam party is being dissolved.

Recommended