குல்தீப் ஓடி வர்றார், ஆனா, பால் போட மாட்றார்.. டேவிட் வில்லி
  • 6 years ago

முதல் டி20 போட்டியில், குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார், சில முறை பந்து வீசுவது போல ஓடி வந்தும், பந்து வீசவில்லை. இது பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டி அவர்கள் செய்யும் தந்திரம் என தான் கருதுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி கூறியுள்ளார். இங்கிலாந்து - இந்தியா, இடையில் நடந்த முதல் டி20 போட்டியின் போது, இந்தியாவின் குல்தீப் யாதவ், தன் நான்கு ஓவர் பந்து வீச்சில், மூன்று முறை பந்து வீச ஓடி வந்து, பின் வீசாமல் திரும்பினார்.

In the first T20I against England, the indian bowlers Kuldeep and Bhuvaneshwar Kumar, stopping midway in their bowling stride.
Recommended