ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
  • 6 years ago
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


Tamilnadu Sterlite Plant today Vedantha Case being heard in the National Green Tribunal
Recommended