கனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ

  • 6 years ago
நேபாள வெள்ளத்தில் மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டு மலை பகுதியில் திரும்பிய போது நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது.

Madhurantagam EX MLA Gayathri Devi stranded in Nepal who had gone with a team of 17 members to Kailash and Manasorovar.

Recommended