மருது சகோதரர்கள் பயன்படுத்திய கோயில் சுவர் போன்றது எனது ட்விட்டர் பக்கம் - கமல்

  • 6 years ago

வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கம் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கோயில் சுவர் போன்றது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அரசுக்கு எதிராக கருத்தையும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்த கமல்ஹாசன் தற்போது 4 மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

Makkal Needhi Maiam party's chief Kamal Haasan replies for the question asked by people through twitter live programme called vanakkam twitter.