துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு- வீடியோ

  • 6 years ago
நாகை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மும்பை முதல் தமிழகம் வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.

Recommended