நாகர்கோவிலைக் கலக்கிய பெண்ணின் பலே திருட்டு!- வீடியோ

  • 6 years ago
பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. அதை கொஞ்சம் படியுங்களேன். நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 42, வக்கீல் குமாஸ்தா. இவரது மனைவி தங்கம் 39, தங்கம் அப்பகுதியில் சுய உதவி குழு வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி இவரது வீட்டில் 33 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிகிறது. இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,


In Nagercoil, police have arrested the wife and cheated her husband for money and jewelry. The police investigated the lady who cheated his husband in a male voice in the cell phone.

Recommended