2019-இல் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை- வீடியோ

  • 6 years ago
2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதை உண்ணுவதால் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சூற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

Tamilnadu Government announces Plastic free Tamilnadu. CM Edappadi Palanisamy announces this under 110 rule.

Recommended