பீஹாரில் சிறுவன் உயிரை காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்

  • 6 years ago
பீகாரில் தலசீமியா நோயால் அவதிப்பட்ட சிறுவனின் உயிரை காக்க இஸ்லாமியர் ஒருவர் அம்மதத்தினர் புனிதமாக கருதப்படும் ரமலான் நோன்பை கைவிட்டார்.

கோபால்கஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (8). இவர் உடல் சோர்வாலும் சுகமின்மையாலும் சாதர் மருத்துவமனைக்கு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Jawad Alam, broke his Ramadan fast to donate blood to eight-year-old Rajesh Kumar in Gopalganj district, Bihar

Recommended