காவிரி மேலாண்மை வாரிய வழக்கு..பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு- வீடியோ
  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Final judgement is expected in Cauvery case today. Central govt has filed revised draf in the supreme court yesterday.
Recommended