லாலு பிரசாத்திற்கு 5 நாள் பரோல்!-வீடியோ

  • 6 years ago
மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது. மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத், ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது என்று ராஞ்சி ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Recommended