அடுத்த பிரதமர் நான்தான்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-வீடியோ
  • 6 years ago
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு அதிகாரிகள் ரெங்கமலை, கருமலையை குறி வைத்து ஆய்வு நடத்துகின்றனர். எதற்காக இந்த ஆய்வு என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ரெங்கமலையில் சக்திவாய்ந்த வெடிபொருளை பயன்படுத்தியதால் அண்மையில் திண்டுக்கல் மாவட்டமே அதிர்ந்து போனது எனவும் கூறப்படுகிறது.
Recommended