நீட் தேர்வு ஆகப்பெரும் அநீதி - கமல்ஹாசன்

  • 6 years ago
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது மிகப்பெரிய அநீதி என்று கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

SC has revoked the Madras High court order to cancelled the CBSE's order on NEET exam centres in Other States. It is an injustice to send TN students to write their NEET in other states says, Kamal Haasan in twitter.

Recommended