அதிமுக பாஜகவின் கைக்கூலி ! பிரேமலதா விஜயகாந்த் சூளுரை
  • 6 years ago
தமிழக அரசு மத்திய அரசின் கைகூலியாக செயல்படுவதாக பிரேமலதா
விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்

சென்னையில் தேமுதிக சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுக்கின்றார்கள் என்றும் ஆளுங்கட்சி நபர்களால் தமிழகம் முழுவதும் போராட்ட கலமாக உள்ளது.ஆளும் கட்சியினர் மத்திய அரசின் கை கூலியாக உள்ளனர் என்றார்



பைட்

காவேரி மேலான்மை அமைக்க வேண்டும்.கவர்னரை மாற்ற வேண்டும் என ஆளும் கட்சியினர் குரல் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பிய அவர் காவேரி குறித்து எடப்பாடி வாய் திறக்க முடியுமா என்றும் தமிழகத்தில் கோ பேக் மோடி என வந்தவுடன், மோடி எடப்பாடியை திரும்பி பார்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்
பின்னர் பேசிய விஜயகாந்த் உழைப்பாளர்கள் நிலை உயர்ந்தால் தான் நாடு உயரம் என்று கூறினார் பின்னர் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் மே தின வாழ்த்து கூறி உரையை முடித்து கொண்டார்

des : Premalatha said that the Tamil Nadu government is acting as a signatory to the central government

Vijayakanth
Recommended