தவறான சிகிச்சை ! உறவினர்கள் கொந்தளிப்பு- வீடியோ
  • 6 years ago
மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்து நோயாளி இறந்து விட்டார் எனக் கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு



ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பெரியத் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம் அவரது மனைவி வீரமணி செல்வத்தின் மனைவி வீரமணிக்கு தைராய்டு உள்ள நிலையில் மயங்கிவிழுந்துள்ளார் உடனே உறவினர்கள் வீரமணியை தனியார் மருத்துவமனையில்அனுமதித்துள்ளனர் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் வீரமணி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார் இதனையடுத்து வீரமணியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை அலட்சியப் போக்குடன் சிகிச்சை அளித்ததால் அவர் இறந்து விட்டார் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் கலையச் செய்தனர். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Recommended