நேற்றைய போட்டியின் சிறந்த கேட்ச் பிடித்த ஷர்த்துள் தாகூர்

  • 6 years ago
புனேயில் நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர் ஷரத்துள் தாகூர் ஸ்டுவர்ட் பின்னியின் கேட்சை பிடித்ததாக சிறந்த கேட்ச் விருது வாங்கினார்

shardul takoor gets best catch of the match award

Recommended