ஐபிஎல் 2018, புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் போட்டி
  • 6 years ago
இரண்டாண்டுகளுக்குப் பின் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே அணி, தனது புதிய சொந்த மண்ணான புனேயில், தனது முதல் போட்டியை நாளை விளையாட உள்ளது. திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் போல, சேர்ந்தே இருப்பது என்றால், ஐபிஎல்லும், சிஎஸ்கேவும் என்றே கூறலாம். அவ்வாறு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் வரலாற்றில் சிஎஸ்கேவின் பங்கு முக்கியமானது.

CSK to play its first home match in pune in the IPL 2018.
Recommended