ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த பிஞ்ச்
- 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை ஏழு ஐபிஎல் அணிகளுக்கு விளையாடி, அதிக ஐபிஎல் அணிகளுக்கு விளையாடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகின்றது.
இதில் இந்திய வீரர்களுடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கியுள்ளார், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச். இது அவர் பங்கேற்கும் ஏழாவது அணியாகும்.
aron finch played almost all team in ipl all season
இதில் இந்திய வீரர்களுடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கியுள்ளார், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச். இது அவர் பங்கேற்கும் ஏழாவது அணியாகும்.
aron finch played almost all team in ipl all season