அடிபனிந்த அதிமுக அரசு... போராட்டகாரர்கள் விடுதலை

  • 6 years ago
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று தமிழகம் வந்த பிரமருக்கு கருப்பு கொடி காட்டிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் இயக்குனர் அமீர் கவுதமன் இயக்குனர் பாரதிராஜா, தனியரசு உள்ளிட்ட ஏராளமனோரை போலீசார் கைது செய்து பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கை வைத்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டிருந்தவர்களை நடிகர் மன்சூர் அலிகான் சென்றார். அவரை போலீசார் அனுமதிக்கவில்லை.

DES : It is noteworthy that the Tamilnadu state government has ordered the arrest of the CPI (M)

Recommended