சென்னை போட்டியின் இடையில் மைதானத்திற்குள் செருப்பை வீசி ரசிகர்கள் போராட்டம்

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோணி, பவுலிங் தேர்ந்தெடுத்தார்.

கொல்கத்தா அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்துள்ளது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. முதலில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்

fans throw cheppal inside the stadium

Recommended