ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கும் விஜயகாந்த்

  • 6 years ago
திமுக போராடாமல் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தமிழகமே போராட்டக்களமாகியுள்ளது. கல்லூரி மாணவர்கள், விவசாய சங்கத்தினர், வழக்கறிஞர்கள் என்று பலரும் உணர்வு ரீதியாக காவிரி உரிமைக்கான போராட்டத்தில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சியினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


DMDK general secretary Vijayakanth accuses DMK that it is cheating people in cauvery issue, they may hold talk with Rahulgandhi to solve this issue through him with Karnataka Cm he adds.

Recommended