காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்று முதல் தொடர் போராட்டம்
  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெறும் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

DMK is going to protest for continuous 3 days in the cauvery issue.
Recommended