கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு...விசாரணையில் தேர்தல் ஆணையம்- வீடியோ

  • 6 years ago
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் இந்திய தேர்தல்களில் முறைகேடு செய்து இருக்கிறதா என்று கண்டுபிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இந்த மாதம் 27ம் தேதி இதற்காக கூட்டம் நடத்தப்பட உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. We helped BJP to win Indian elections says Cambridge Analytica in their Indian branch profile. In a bid to protect the Indian election system following the Cambridge Analytica row, the Election Commission has decided to hold a meeting on March 27, Tuesday.

Recommended