ஜெயலலிதாவை ஏமாற்றி வாரத்தில் 3 நாட்கள் சசிகலா நடராஜன் சந்திப்பு பகுதி 3
  • 6 years ago
மறைந்த, முன்னாள் முதல்லவர் ஜெயலலிதாவின் தோழியாக கடைசி காலம் வரை உடன் இருந்தவர் சசிகலா. ஆனால், சசிகலா கணவர் நடராஜனை ஜெயலலிதா போயஸ் இல்லத்திற்கு உள்ளேயே விடவில்லை. சசிகலாவை திருமணம் செய்தும், நடராஜன் தனது மனைவியோடு வாழ்க்கை நடத்த முடியாத சூழல்தான் இருந்தது. ஆனால், இதற்கு காரணம் சசிகலாவின் தியாகம்தான் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் நடராஜன்.

Sasikala was always in touch with Natarajan. No one knows this from outside. But at least three days of the week they will talk, says sources close to him.
Recommended