ரத யாத்திரையின் போது கலவர வாசகங்கள் இருந்தால் கைது - ஓபிஎஸ்- வீடியோ
  • 6 years ago
ரத யாத்திரையின் போது கலவரம் ஏற்படும் வகையிலான வாசகங்கள் இருந்தால் தடுத்து நிறுத்தப்படும் என சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் வழியாக செல்லும் விஎச்பியின் ரத யாத்திரையை தடுக்கக்கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Deputy chief minister O Paneerselvam has said that Ratha yathra will be stopped if it is has violence statement.
Recommended