எம்ஜிஆரைப் போல என்னால் நல்லாட்சியைத் தர முடியும்: ரஜினிகாந்த் நம்பிக்கை-

  • 6 years ago
ஒருபக்கம் அதிமுக நிறுவனரான எம்ஜிஆரை புகழ்ந்த கையோடு மறுபக்கம், திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்த ரஜினிகாந்த், அனைத்து தரப்பையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, நேற்று மாலை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.மறைந்த முதல்வர் எம்ஜிஆர் போல தம்மால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


With the praise of the AIADMK leader MGR, Rajinikanth on the other hand, also praised the DMK leader Karunanidhi, which has surprised all.
Rajinikanth participates in a MGR Statue inauguration for first time after he announces his stand on politics.

Recommended