டோனியின் பேச்சை கேட்காமல் அடம்பிடித்த ரெய்னா- வீடியோ
  • 6 years ago
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 165 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

தென்ஆப்பிரிக்கா அணி தொடக்கத்தில் மந்தமாக விளையாடியது. 2-வது விக்கெட்டுக்கு மில்லர் உடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், ரெய்னா பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் சிறப்பாக பந்து வீசி 1 விக்கெட் வீழ்த்தினார்

suresh raina wont mind dhoni's advice in 3rd t20 match against south africa
Recommended