இனி வாங்கி கடன்களுக்காக வங்கிகளில் அலைய வேண்டியது அவசியம் இல்லை

  • 6 years ago
வங்கிக்கடன் வாங்குவதற்கு இனிமேல் எந்த விதமான உத்திரவாதமும் இல்லாமல், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் விவரங்களின் அடிப்படையிலேயே மிக எளிமையாக விரைவாக கடன் வாங்க முடியும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.

சிறுவர்த்தகம் நடத்தும் தனி நபர்களும், சிறியது முதல் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களும் அவசரத் தேவைக்கும் வியாபர அபிவிருத்திக்கும் தேவைப்படும் பணத்தை திரட்ட அவர்கள் பெரிதும் நம்பியிருப்பது, வங்கிகளைத்தான்.

India is moving in a direction where lenders will use data like GST based

Recommended