இங்கிலாந்து கோச்சுக்கு பதிலடி கொடுத்த கங்குலி- வீடியோ
  • 6 years ago

டி.20 போட்டிகளை தவிர்த்துவிட்டால் ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி.20 கிரிக்கெட் அறிமுகமான பின்பு ஒவ்வொரு வீரரின் அதிரடி ஆட்டத்தாலும் டி.20 போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தாலும், டி.20 போட்டிகளில் மட்டுமே ரசிகர்கள் சமீப காலமாக ஆர்வம் செலுத்த துவங்கிவிட்டனர்.

Former India captain Sourav Ganguly batted for Twenty20 tournaments, saying without it, the game of cricket could not survive.
Recommended