சிரியாவில் தொடரும் தாக்குதல்... 5 நாட்களில் 400 பேர் மரணம்- வீடியோ
  • 6 years ago

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை என்ன என்ற கணக்கு இன்னும் வெளியாகவில்லை. தற்போது சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது.
Recommended